ஐக்கிய நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட தனது பரிவாரங்களுடன் நாடு திரும்பி நான்கு நாட்களுக்கும் மேல் கடந்துள்ள நிலையில் இவ்வாறான புகைப்படம் வெளியிடப்பட்டமை ஆச்சரியத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புகைப்படத்தில் காணப்படும் சில யதார்த்தத் தன்மை மேலும் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
அத்துடன், ஜனாதிபதியும், பராக் ஒபாமாவும் சந்தித்ததாக எந்த ஊடகங்களும் செய்திகளை வெளியிடவில்லை. அப்படியான சந்திப்புக்கள் இடம்பெற்றிருக்குமானால் அரச ஊடகங்கள் இதுவரை காலமும் அமைதியாக இருக்க வாய்ப்பில்லை.
இதனால் இந்தப் புகைப்படம் சம்பந்தமான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை வாசகர்களிடம் விட்டுவிடுகிறோம்.
No comments:
Post a Comment