Wednesday, October 6, 2010

இரண்டு வயது சிறுமியை மின்கம்பத்தில் சங்கிலியால் கட்டி வைத்து பெற்றோர் வேலைக்கு சென்ற கோரம் (படங்கள் இணைப்பு)

மின் கம்பத்தில் இரண்டு வயது சிறுமியை கட்டி வைத்து விட்டு பெற்றோர் வேலைக்கு சென்றுள்ளனர் . எதுவும் அறியாத குழந்தை சங்கிலியை கையில் பிடித்தவாறு வீதியில் நின்ற வேளை அவ்வழியால் வந்தவர்கள் பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததை அடுத்து காவல் துறையினர் குழந்தயை மீட்டு சென்றுள்ளனர் .

மின்கம்பத்தில் சங்கிலியால் கட்டி அதில் ஒருபகுதியை குழந்தையின் காலில் பூட்டு போட்டு பூட்டி வைத்து விட்டு சீனா நாட்டு தம்பதிகள் வேலைக்கு சென்றுள்ளனர் . இந்த சம்பவத்தை கேள்வி பட்ட மக்கள் கொதிப்பில் உள்ளனர் . பாவம் இந்த பிஞ்சு ... இவங்க பெற்றோரா அல்லது ....! 



No comments:

Post a Comment