ஜேர்மனியின் நாசிப்படைகளின் சர்ச்சைக்குரிய சர்வாதிகாரி எடல்ப் ஹிட்லர் சார்பான பெயர்களை தமது பிள்ளைகளுக்கு சூட்டிய பெற்றோர்கள் அவமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்கள் பெரும் அவதானத்தை எதிர்நோக்கியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அவர்களுக்கு சாதமாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு அடல்ப் ஹிட்லர் உருவத்திலான கேக் ஒன்றை தயாரித்ததனை அடுத்து, அவர்களது குடும்பம் நியுஜேர்சி மக்களினால் அவமானப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது பெயர் வைப்பதில் அவரவர் சுதந்திரம் என பல பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஹிட்லர் கூட அவர் பிறந்த உடன் கொடூர செயல்களில் ஈடுபடவில்லை எனவும், பின்னரே அவர் யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நடத்தி முடித்திருந்தார் எனவும் சில அமைப்புக்கள் கூறியுள்ளன
கடந்த 2008ம் ஆண்டு அடல்ப் ஹிட்லர் உருவத்திலான கேக் ஒன்றை தயாரித்ததனை அடுத்து, அவர்களது குடும்பம் நியுஜேர்சி மக்களினால் அவமானப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது பெயர் வைப்பதில் அவரவர் சுதந்திரம் என பல பொது அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஹிட்லர் கூட அவர் பிறந்த உடன் கொடூர செயல்களில் ஈடுபடவில்லை எனவும், பின்னரே அவர் யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நடத்தி முடித்திருந்தார் எனவும் சில அமைப்புக்கள் கூறியுள்ளன
No comments:
Post a Comment