Friday, September 24, 2010

நாகரீக உலகில் நிரப்பப்படாத வெற்றிடம்


அலெக்ச்சாண்டர்  மெக்கூயின் எனும் பிரபல ஆடை வடிவமைப்பாளர், தனது  தாய் இறந்து போன  சிலநாட்களிலே  (11.02.2010)  இலண்டன் மாநகரத்தில், அவரது வீட்டில் தனது உயிரை  மாய்த்துக்  கொண்டார்.


17.03.1969ல்,   ஆறு குழந்தைகளில் இளையவனாக  joyce mecqueen னுக்கும், ronald mecqueen க்கும்  அலெக்சான்டர் மெக்கூயின்  பிறந்தார்.  இலண்டனில் பிறந்த இவர்,  நாகரீக  உலகத்தில் மிக பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.

அவர் இறந்து  ஒரு மாதத்திற்கு  மேலானாலும்,  நாகரீக உலகம்  இன்னும் இவருடைய  மறைவை  ஏற்றுக்  கொள்ள முடியாமல் தவிக்கிறது. இவர் போன மாதம்  top design award வெற்றி   பெற்று இருக்கிறார்.
இதன் தொடர்ச்சியை ஆனந்தி சஞ்சிகையின் ஆன்லைன் பதிப்பில் காணலாம்

இணைப்பு : aananthi.com (பக்கம் - 10-11)

No comments:

Post a Comment