Saturday, January 22, 2011

ஆள் பாதி ஆடை பாதி என்பது தமிழ் பழமொழி. கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு என்று எமது முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார். (படங்கள் இணைப்பு)

ஆனால் சீன நாட்டில் ஒரு விநோத மனிதன். இவன் குப்பைகளையே ஆடைகளாக அணிந்து கொள்கின்றான். இதனாலேயே இவன் அந்நாட்டில் பிரபலம் அடைந்து உள்ளான்.

பிச்சைக்காரன். பொது இடங்களில் இருந்து அன்றாடம் குப்பைகளைப் பொறுக்குவான்.

படங்களைப் பாருங்கள்.





No comments:

Post a Comment