Saturday, December 18, 2010

உண்மையில் இது இரத்தக் கண்ணீர் தான்..!

துன்பமிகுதியால் வடியும் கண்ணீரை இரத்தக் கண்ணீர் என சொல்வது வழக்கம். ஆனால் அமெரிக்க டென்னசி மாநிலத்தைச் சேர்ந்த என்ற 17 வயதான கல்வினோ இன்மான் என்ற வாலிபனின் கண்கள் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வடிகின்றது.
எனினும் இது துன்ப மிகுதியால் அல்ல.
இது ஒரு நோய் என கூறப்பட்டாலும் இதனை கண்டறிய வைத்தியர்கள் தடுமாறி வருகின்றனர்.
சிலவேளைகளில் தனக்கு இரத்தக்கண்ணீர் வடியும் போது கண்களில் எரிச்சல் ஏற்படுமெனவும் சில வேளைகளில் வடிவதே தெரியாது எனவும் அந்த வாலிபன் தெரிவிகின்றான்.

No comments:

Post a Comment