இந்தோனேசியாவின் கடுமையான இஸ்லாமிய சட்டத்தினை பின்பற்றும் ஆச்சே மாகணாத்திலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
27 வயதான முர்னி அம்ரிஸ் மற்றும் 22 வயதான ருக்கியா அப்துல்லா ஆகியோருக்கு முறையே 3 மற்றும் 2 பிரம்படிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்விருபெண்களும் புனித ரமலான் மாதகாலத்தில் இஸ்லாமிய ' ஸரியா ' சட்டத்திற்கு முரணாக உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரியா சட்டத்தின் படி நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உணவு விற்பனைசெய்வது குற்றமென அம்மாநிலத்தில் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார்.
No comments:
Post a Comment