தனது காதலுக்கு தந்தை விருப்பம் தெரிவிக்காமையினால் குறித்த மகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அனிதா என்ற 16 வயதுடைய சிறுமியே 18 வயதுடைய தனது காதலனுடன் இவ்வாறு சென்றுள்ளார்.
இதனையடுத்து அனித்தாவின் அக்காவான ஜெனிதாவும், அவருடைய கணவன் சுந்தரலிங்கமும் வீட்டைவிட்டு வெளியேறியவர்களை தேடிச் சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் கனேடிய பாடசாலை ஒன்றிற்கு அருகில் அவர்கள் கட்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக குறித்த இடத்திற்குச் சென்ற 43 வயது தந்தையான செல்வநாயகம் செல்லத்துரை தனது இளைய மகளையும் அவருடைய காதலனையும் வானில் இழுத்துச் சென்று மரத்தில் மோதியுள்ளார். அதன் பின்னர் தனது மூத்த மகளின் கணவரையும் அவர் தாக்கியுள்ளார்.
No comments:
Post a Comment