இன்றைய காலகட்டத்தில் அநேகமான விளையாட்டுக்கள் வினையில் வந்து முடிவது வாடிக்கையாகிவிட்டது.
விளையாட்டில் போட்டி இருக்கலாமே தவிர பொறாமையோ வெறித்தனமோ இருந்துவிடக் கூடாது. போட்டி என்று நடக்கும் போது வெற்றியாளர்களைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரிப்பதும், தோல்வியைத் தழுவியவர்களைக் கேலி செய்வதும் சகஜம்.
ஆம், விளையாட்டின் போது வீரர்களைக் கேலி செய்த பார்வையாளர்களை, அவ்வீரர்கள் அடித்து துவைத்தெடுத்த சம்பவமொன்று அண்மையில் கனடாவில் இடம்பெற்றுள்ளது.
இம் மோதலானது சுமார் 2 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தது.
அக் காணொளியினை இங்கு காணலாம்.
No comments:
Post a Comment