போல் பொண்டெலா - கொலெட் டுவால் தம்பதியினரே மேற்படி கொடிய விலங்குகளுடன் வாழ்ந்து வருபவர்களாவர்.
மேற்படி தம்பதியினர் சில வருடங்களுக்கு முன்னர் 'பிளக் அலஸ்கன் டிம்பர்' வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஓநாய் ஒன்றினை மீட்டுள்ளனர்.
இவர்கள் இந்த ஓநாய்களை மிகவும் பாசமாக, தமது குழந்தைகளைப் போல் வளர்த்து வருகின்றனர்.
எனினும் காட்டு விலங்குகளான இவற்றைச் சாதாரண வீட்டுப் பிராணிகள் போல பயிற்றுவிப்பதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
விலங்குகளிடம் அன்பு செலுத்துவதன் மூலம் அவற்றைப் பாசமிக்கவையாக மாற்றமுடியுமெனவும் இதற்கு தாம் வளர்க்கும் ஓநாய்கள் சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களது பிள்ளைகளும் தாம் வளர்க்கும் ஒந்நாய்களும் மிக வேகமாக வளர்ந்து வருவதனால் புதியதொரு வீட்டுக்குக் குடிபெயர உள்ளதாகவும் மேற்படி அதிசய தம்பதியினர் தெரிவிக்கின்றனர். __
No comments:
Post a Comment