இதை ஆராய்ந்த வைத்திய நிபுணர்கள் இது அவரின் நிறமூர்த்தம் விகாரம் காரணமாக இச் சதைகள் வளர்ச்சி அடைவதாக தெரிவிக்கின்றனர். இதை அகற்ற குறைந்து ஆறு தடவைகள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர். இது குறித்து குறித்த நபர் கூறுகையில் இந்த பிரச்சனை காரணமாக தன்னால் ஒரு வேலையும் செய்ய முடியாம உள்ளதாகவும் என் முகம் பார்பதற்கு மிகவும் பயங்கரமாக உள்ளதால் எமது பகுதி மக்கள் என்னுடன் பழகுவதற்கே பயப்படுவதாகவும் கவலை தெரிவித்தார். |
Sunday, September 26, 2010
23 KG சதையை முகத்தில் கொண்டுள்ள விசித்திர மனிதன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment