Sunday, April 17, 2011

வியக்கவைக்கும் கடல் வாழ் உயிரினங்கள்


கடலுக்கடியில் நாம் இதுவரை காணாத பல அரிய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இவ்வகை அரிய உயிரினங்களை புகைப்படமெடுப்பதை சில புகைப்படக் கலைஞர்கள் தங்களது மூச்சாக எண்ணிச் செயற்படுகின்றனர்.

இவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்துக்கள் நிறைந்த கடலடியில் துணிகரமாக இவற்றை மேற்கொள்கின்றனர்.

அத்தகைய கலைஞர் ஒருவரால் ஹவாய் கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களே இவை.











No comments:

Post a Comment