பருவை விரலால் கிள்ள வேண்டாம். கிள்ளினால் முகத்தில் மாறாத வடுக்கள் விழுந்துவிடும். 1. 1 டீஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை எடுத்து, 1 டீஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்த பிறகு, மிருதுவாக துடைக்கவும். 2. எருமைப்பால் ஆடையை தினமும் இரவில் பருவின் மேல் தடவுங்கள். காலையில் எழுந்ததும் சோப்புப் போட்டு முகத்தைக் கழுவுங்கள். பரு போய்விடும். 3. பயத்த மாவு, கடலை மாவு, காய்ந்த ரோஜா இதழ், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதை முகத்தில் தடவி காய்ந்தவுடன் அலசவும். |
Saturday, February 12, 2011
முகப் பருக்கள் நீங்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment