அதிகாரி ஒருவர் புகார் அளித்துளார்.உத்தரப்பிரதேச ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த அமிதாப் தாகூர், கோம்தி நகர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்துள்ளதாக தெரிகிறது.
காந்தியின் உருவப்படத்தை தவறாக வெளியிடப்பட்டு அவருக்கெதிராக பிரச்சாரம் செய்து வருகிறது என பேஸ்புக் குழு மீது புகார் வழங்கியுள்ளார் இவர். குறிப்பிட்ட பேஸ்புக் குழு காந்தியை ஆபாசமான வார்த்தைகள் மூலம் அவமதிப்பதாகவும் அவை வன்முறையைத் தூண்டுவதாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காந்தியின் உருவப்படத்தை தவறாக வெளியிடப்பட்டு அவருக்கெதிராக பிரச்சாரம் செய்து வருகிறது என பேஸ்புக் குழு மீது புகார் வழங்கியுள்ளார் இவர். குறிப்பிட்ட பேஸ்புக் குழு காந்தியை ஆபாசமான வார்த்தைகள் மூலம் அவமதிப்பதாகவும் அவை வன்முறையைத் தூண்டுவதாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
I hate Gandhi எனும் பெயரில் இயங்கும் பேஸ்புக் குழுவினரே இவ்வாறு அவரை அவமதிப்பதாக தெரியவருகிறது.
இதை பார்த்த ஐபிஎஸ் அதிகாரி குறிப்பிட்ட குழுவினரை அணுகி காந்திக்கு எதிரான விடயங்களை நீக்குமாறு கோரியுள்ளார். எனினும் அவர்கள் அவ்வாறு செய்ய முன்வராததால் புகார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதை பார்த்த ஐபிஎஸ் அதிகாரி குறிப்பிட்ட குழுவினரை அணுகி காந்திக்கு எதிரான விடயங்களை நீக்குமாறு கோரியுள்ளார். எனினும் அவர்கள் அவ்வாறு செய்ய முன்வராததால் புகார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கலிபோர்னியாவில் இருக்கும் பேஸ்புக் தலைமயகத்துக்கும் பலமுறை தொடர்பு கொண்டு இந்த குழுவினரை தடைசெய்யுமாறு கோரியதாகவும் ஆனால் அவர்களின் பதில் திருப்தி அளிக்காமையால் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் ஐபிஎஸ் அதிகாரி தாகூர் என்பவர் கூறியுள்ளார்.
புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார் இக்குழுவினர்க்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸார் இக்குழுவினர்க்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
No comments:
Post a Comment