Saturday, January 22, 2011

விலங்குகளின் தந்திரோபாயங்கள்..! (பட இணைப்பு)


  விலங்குகள் தாம் வாழும் சூழலுக்கேற்ப தம்மை இயைபாக்கிக் கொள்கின்றன. அதற்கான திறனை இயற்கை அவற்றிற்கு பரிசாக அளித்துள்ளது.

சூழலியல் மாற்றத்திற்கேற்ப எந்தவொரு ஜீவனும் தன்னை மாற்றிக்கொள்ள மறுக்குமானால் அல்லது முடியாமல் போகுமானால் அவை அழிவது நிச்சயம்.

மனிதன் முதல் விலங்குகள் வரை எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.

பொதுவாக அனைத்து விலங்குகளும் தங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவும், இரையை பெற்றுக்கொள்வதற்கும் வெவ்வேறு வகையான தந்திரோபாயங்களை கையாளுகின்றன.

இதற்கு உதாரணமாக சில விலங்குகள் எதிரிகளின் கண்களில் மண்னைத்தூவி தம்மை எவ்வாறு தற்காத்து கொள்கின்றன என்பதற்கும் இரையை பெற்றுக்கொள்கின்றன என்பதற்கும் உதாரணமாக சில புகைப்படங்கள் சில உங்களுக்காக.






___ 

No comments:

Post a Comment