சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப் பெண் எல்.ரி ஆரியவதி ( வயது 49) இற்கு நேர்ந்த சித்திரவதைகளை காணொளி மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றது அராபிய உலகில் மிகப் பிரபல்யம் வாய்ந்த தொலைக்காட்சி சேவையான அல் ஜசீரா.
சவூதி அரேபிய எஜமானரால் உடலில் 24 ஆணிகளால் அறையப்பட்டு ஆரியவதி சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றார். இவர் மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்தவர். மூன்று பிள்ளைகளின் தாய்.
ஆயினும் சவூதி அரேபியா இக்குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்து உள்ளது.
சவூதி அரேபிய எஜமானரால் உடலில் 24 ஆணிகளால் அறையப்பட்டு ஆரியவதி சித்திரவதை செய்யப்பட்டிருக்கின்றார். இவர் மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்தவர். மூன்று பிள்ளைகளின் தாய்.
ஆயினும் சவூதி அரேபியா இக்குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்து உள்ளது.
No comments:
Post a Comment