துருவப்பிரதேசங்களில் பச்சைப்பசேல் என தாவரங்கள் வளர்வது இல்லையென்பதால் இவை நான்வெஜ்ஜாகத்தான் இருக்க முடியும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நீர் மேல் மிதக்கும் பனிக்கட்டிகளுக்கு இடையில் கொக்கு பிடிப்பது போல் லபெக்கென தலையை உள்விட்டு மீன்களைத்தான் பிடித்து சாப்பிடுவதாக இங்கு அரிதாகவே செல்லும் சுற்றுலாபயணிகள் தெரிவிப்பார்கள்!
மேற்கு கனடாவாவின் துருவப்பிரதேசங்களை பார்வையிடச்சென்ற ஒரு போட்டோகிராபரின் கமெராவுக்குள் சிக்கிய புகைப்படங்கள் இவை.
இதுவரை போலா கரடி இப்படி ஒரு செய்கை செய்து பார்த்ததே இல்லையென்கிறார்.
என்னதான் செய்தது? கொட்டிக்கிடக்கும் பனியை குடைந்து, தலையில் உள்ளே நுழைத்தது போலா. மீன்களைத்தான் பிடிக்கப்போவதாக போட்டோகிராபரை அழைத்து சென்றவர் கூறினார்.
ஆனால் நடந்தது வேறு, தனது இரண்டு பின்னங்கால்களையும் விரித்து தலையை நுழைத்து மிக லாவமாக அடித்தது ஒரு குட்டிக்கரணம்!
பார்வையாளர் அசந்து புகைப்படம் எடுக்க, ஏதோ என்னை பார்த்து மகிழ்கிறார்கள் என நினைத்த துருவக்கரடி மீண்டும் இரண்டு தடவை அழகாக குட்டிக்கரணம் அடித்தது.
அப்படியே கமெராவுக்குள் சுருட்டி எடுத்துவந்துவிட்டார் போட்டோகிராபர்! ஓநாய்கள் வரும் அதிர்வின் சத்தம் பனிக்கட்டிகளின் கீழ் நன்றாக கேட்கும் என்பதால் தான் தலையை இப்படி பனிக்குள் செலுத்துகின்றனவாம்!
ஆனால் ஏன் குட்டிக்கரணம் அடிக்கின்றன என துருவப்பிரதேச ஆராய்ச்சியாளர்களுக்கு கூட தெரியவில்லையாம்!
நீர் மேல் மிதக்கும் பனிக்கட்டிகளுக்கு இடையில் கொக்கு பிடிப்பது போல் லபெக்கென தலையை உள்விட்டு மீன்களைத்தான் பிடித்து சாப்பிடுவதாக இங்கு அரிதாகவே செல்லும் சுற்றுலாபயணிகள் தெரிவிப்பார்கள்!
மேற்கு கனடாவாவின் துருவப்பிரதேசங்களை பார்வையிடச்சென்ற ஒரு போட்டோகிராபரின் கமெராவுக்குள் சிக்கிய புகைப்படங்கள் இவை.
இதுவரை போலா கரடி இப்படி ஒரு செய்கை செய்து பார்த்ததே இல்லையென்கிறார்.
என்னதான் செய்தது? கொட்டிக்கிடக்கும் பனியை குடைந்து, தலையில் உள்ளே நுழைத்தது போலா. மீன்களைத்தான் பிடிக்கப்போவதாக போட்டோகிராபரை அழைத்து சென்றவர் கூறினார்.
ஆனால் நடந்தது வேறு, தனது இரண்டு பின்னங்கால்களையும் விரித்து தலையை நுழைத்து மிக லாவமாக அடித்தது ஒரு குட்டிக்கரணம்!
பார்வையாளர் அசந்து புகைப்படம் எடுக்க, ஏதோ என்னை பார்த்து மகிழ்கிறார்கள் என நினைத்த துருவக்கரடி மீண்டும் இரண்டு தடவை அழகாக குட்டிக்கரணம் அடித்தது.
அப்படியே கமெராவுக்குள் சுருட்டி எடுத்துவந்துவிட்டார் போட்டோகிராபர்! ஓநாய்கள் வரும் அதிர்வின் சத்தம் பனிக்கட்டிகளின் கீழ் நன்றாக கேட்கும் என்பதால் தான் தலையை இப்படி பனிக்குள் செலுத்துகின்றனவாம்!
ஆனால் ஏன் குட்டிக்கரணம் அடிக்கின்றன என துருவப்பிரதேச ஆராய்ச்சியாளர்களுக்கு கூட தெரியவில்லையாம்!
No comments:
Post a Comment