எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலதிகமாக வரி அறவீடு செய்வதனால் வருடாந்தம் சுமார் 50 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வருமானமாக ஈட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அநேகமான சிகரட் பக்கற்றுக்களின் விலை 7.20 சுவிஸ் பிராங்கிலிருந்து 7.40 சுவிஸ் பிராங்ககாக உயர்வடையும் என தெரிவிக்கப்படுகிறது. உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு மூன்று மாத கால சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் நுகர்வோர் விலை மாற்றத்தை உணரமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கறுப்புச் சந்தை மூலமான சிகரட் விற்பனையை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
Sunday, September 26, 2010
சிகரட் வகைகளுக்கான வரி உயர்த்தப்படவுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment